Tuesday, 31 May 2011

மறுக்கப்பட்ட தாயின் மறக்க முடியாத மகன்

கண்ணீர் அஞ்சலி !!!!!!!!!!!!
ஏனடா மகனே உன்னை பத்து மாதம் சுமந்து ஈன்றது குற்றமா 


என்னை ரோட்டில் பிச்சை எடுக்க வைத்ததற்கு கூட கவலைப்படவில்லை !!!!!!!
என்னை மதிக்காததற்கு கூட கவலைப்படவில்லை !!!!!!!
ஏனடா மகனே 
நான் இறந்த போது என்னை வந்து பார்க்காததற்கு கூட 
                                                                                         கவலைப்படவில்லை !!!!!!!!!!!!!
என்னை நகராட்சி வண்டில் தூக்கி சென்றதற்கு 
                                                                                        கவலைபடுகிறேன் .....?
நாயை புதைப்பது போல் இரண்டடி குழியில் போதித்ததற்கு
                                                                                        கவலைபடுகிறேன் .?
என்ன தான் ஆனாலும் நல்லா இறு மகனே ..............
                அன்புடன் அம்மா ...............

இந்த காட்சி உண்மையாக நான் பார்த்த போது நிலைகுலைந்தேன் ..........
                  

நீ மட்டும் ????????????

காற்று பேசுகிறது கற்றுக் கொள் என்று 
இயற்க்கை இன்னும் பேசுகிறது இருக்கிறேன் என்று 
நீ மட்டும் பேசமறுக்கிறாய் ...????????????

Monday, 30 May 2011

நட்புக்காக ........

நான் என் ரகசியங்களை அச்சடிக்க போகிறேன் உங்கள் சிநேகத்துடன்..........
                                                               அன்புடன் தமிழ்தாசன் ....