தாய் நாட்டில் பாதி இந்தியனுக்கு உண்ண உணவு இல்லை ,உடுத்த உடை இல்லை ,இருக்க இடம் இல்லை,ஆனால் 67 வது சுதந்திர தினவிழா நிகழ்ச்சி கோட்டை கொத்தளத்தில் ------------ இன்று 9.30 மணிக்கு கொடி ஏற்றுகிறார்.
என் நாட்டு மக்களுக்கு உடுத்த உடை இல்லாமல் இருக்கும் போது இங்கு எதற்கு 1000 கொடிகள் வானில் ........
அதையும் விட நாட்டின் சுதந்திரதிருக்கு பாடுபட்ட பலரை மறந்து அதற்க்கு குந்தம் விளைவித்து நாட்டை விலை பேசியவர்கள் புகைப்படம் இன்று அனைவரின் கைகளில் ....
ஒரு பெண் சுதந்திரமாக இருக்க முடியாத இந்த நாடு சுதந்திர நாடு ...
அவன் இடத்தில அவன் மொழி பேச தடை,நம் உரிமைகள் கூட நாம் போராடித்தான் வாங்கும் நிலை ,இதருக்கு அந்த ஆங்கிலேயர்கள் பரவ இல்லை ....
விளைநிலம் பறிக்க படுகிறது ,நிலக்கரி காணமல் போகிறது ,காற்றை கூட திருடுகிறார்கள் ........
மக்களை மக்களே அடிக்கிறான் இதற்கு பெயர்தான் சுதந்திர நாடு ,,,,,
இந்த நாடு நாட்டு மக்களும் நாசமாய் போய்க்கொண்டு இருகிறார்கள் .
வாழ்க பாரத மணித்திருநாடு !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!