Saturday, 24 September 2011

விபத்துகள்



ஒரு விபத்து நடந்தால் 
அதற்குள் எத்தனை உறவுகள் முறிக்கபடுகிறது
தகப்பன் குழந்தை 
கணவன் மனைவி 
காதலர்கள் 
என்று எத்தனையோ உறவுகள் 
கவனமாக பயணிப்போம் 
கவனமாக வாகனங்களை ஓட்டுவோம்.
ஒரு இயக்குனர் ஓர் கதை மூலம் சொல்லிருக்கிறார் .
எங்கேயும்  எப்போதும் ...........

இனி எந்த ஒரு ரத்த காயமும் வேண்டாம் ????????????????


தோழமையுடன் 
ரா .ராகுல்காந்தி @ தமிழ்தாசன் 

No comments:

Post a Comment