ஒரு விபத்து நடந்தால்
அதற்குள் எத்தனை உறவுகள் முறிக்கபடுகிறது
தகப்பன் குழந்தை
கணவன் மனைவி
காதலர்கள்
என்று எத்தனையோ உறவுகள்
கவனமாக பயணிப்போம்
கவனமாக வாகனங்களை ஓட்டுவோம்.
ஒரு இயக்குனர் ஓர் கதை மூலம் சொல்லிருக்கிறார் .
எங்கேயும் எப்போதும் ...........
இனி எந்த ஒரு ரத்த காயமும் வேண்டாம் ????????????????
தோழமையுடன்
ரா .ராகுல்காந்தி @ தமிழ்தாசன்

No comments:
Post a Comment