Sunday, 25 September 2011

கலையும் இலக்கியமும் சங்கமித்த இடம் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ( த மு எ க ச )-2


கலையும் இலக்கியமும் சங்கமித்த இடம் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ( த மு எ க ச )-2


திண்டுக்கல் சக்தி போர் பறை முழங்க துவங்கியது அதை தொகுத்த திருமதி சந்திரா அவர்கள் மதுரை காவியமான கண்ணகி சிலம்பு எடுத்து கொண்டு மதுரை விதிகள் வழியாக அரண்மனை சென்று 




" இது வேறு சிலம்பு அது வேறு" சிலம்பு என்று படிய பாடலுக்கு பறை முழங்க அத்துடன் சிலப்பதிகாரத்தை தொகுத்த விதம் அழகு.சித்தரஞ்சன் தாஸ் மைதானமே முழங்கியது.போர் பறை இயக்குனர் திருமதி சந்திரா அவர்களுக்கு திரு தியாகராஜன் அவர்கள் நினைவுபரிசு வழங்கினர்.

சப்பத்த லக்ஷ்மி இசை குழு பாடலை பாடிமுடிக்க அவர்களுக்கு பாரத சன்சார் நிக்கம் நிறுவனத்தின் கணக்கு அலுவலர் திரு திலீப் நாராயணன் அவர்கள் நினயுவ்பரிசு வழங்கினர்.

மாநில துணை தலைவர் கவிஞர் நந்தலாலா பேச்சு சுவை துவங்கி கண் இலாதவர்கள் கண் இல்லாமல் உலகத்தை பார்க்க முடிய வில்லை .ஆனால் படிக்காதவர்கள் கணிருந்தும் முடியவில்லை.
என்று கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில் பேசினார்.அவருக்கு திரு சுப்புராம் அவர்கள் பரிசு வழங்கினர்.

புயல் தப்பாட்ட குழு இறங்கியது அந்த இரண்டு சிறுமிகள் கரகம் அடியது அருமை டம்ளர் மீது கரகம் அடியது அருமை இன்னும் சொல்ல போனால் கைக்குட்டை , டால்டா டப்பா , வளையத்தை சுற்றியது ,சிறிய வளையத்துக்குள் உடலை திணித்து அதற்குள் ஒரு காலை எடுத்து போட்டு அடிய ஆட்டம்  இருக்கிறதே காண கண் கோடி வேண்டும்.கால்களினால் குங்குமம் எடுத்து இடுவதும் எல்லா முறையும் ஒருவர் தயாரான பிறகு மற்றும் ஒரு குழந்தை காத்திருப்பது அவர்களின் ஒற்றுமையை குறிக்கிறது.

திரு ஞானசம்பந்தன் நகைச்சுவை நாளை பார்போம்

தொடரும் ....................


தோழர்களுடன் நானும் 
தோழ்மையுடன் 
ரா.ராகுல் காந்தி @ தமிழ்தாசன் 

1 comment:

  1. தோழர் தமிழ் தாசன் அவர்களே!
    எனது பதிவைப்படித்து பின்னூட்டமிட்டமைக்கு நன்றி. மேலும் தாங்களின் பதிவில் கலை இரவு மேடை பிச்சுக்குட்டியின் பின்னணியில் ஆர்வமாகப்பார்க்கும் சுவைஞர்கள் என புகைப்படங்கள் பிரமாதம். உங்களின் பதிவுகளை இனி பின் தொடர்வேன்
    என்றென்றும்,
    திலிப் நாராயணன்.

    ReplyDelete